ஜீலம் நதி மற்றும் ஆற்றுப் படுகை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
1. ஜீலம் அதன் தொடக்கத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாய்கிறது.
2. இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் நெளியாறை உருவாக்குகிறது.
3. நெளியாறு என்பது ஆற்றுப் படுகையின் பரிணாம வளர்ச்சியின் தொடக்க நிலையுடன் தொடர்புடைய ஒரு பொதுவான அம்சமாகும்.
4. நெளியாறு என்பது ஆற்றுப் படுகையின் பரிணாம வளர்ச்சியில் முதிர்ந்த நிலையுடன் தொடர்புடைய ஒரு பொதுவான அம்சமாகும்.
1
1 மற்றும் 2 மட்டுமே
2
2 மற்றும் 4 மட்டுமே
3
1, 2 மற்றும் 3 மட்டுமே
4
1, 2 மற்றும் 4 மட்டுமே
5
பதில் தெரியவில்லை