"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை."
இந்தக் குறளில் பின்வருவனவற்றில் எது அரசனின் செல்வத்தை இழக்கச் செய்யும்?
1
அறமற்ற அரசன்
2
மக்களின் கண்ணீரும் துயரமும்
3
கடுமையான வரிவிதிக்கும் அரசன்
4
சிறந்த படையின்மை
5
விடை தெரியவில்லை