"நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்."
இந்தக் குறளில் வள்ளுவர் எந்தத் தீமைகள் வாழ்க்கையில் தோல்விக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்?
1
சோம்பேறித்தனம் மற்றும் தூக்கம்
2
மறதி
3
காலம் தாழ்த்துதல்
4
மேற்கண்ட அனைத்தும்
5
விடை தெரியவில்லை