"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்."
மேலே உள்ள குறள் கீழ்க்கண்ட எந்த அதிகாரத்திலிருந்து வந்தது?
1
அன்புடைமை
2
அடக்கமுடைமை
3
பொறையுடைமை
4
நல்லொழுக்கமுடைமை
5
விடை தெரியவில்லை