"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்."
மேலே உள்ள குறள் கீழ்க்கண்ட எந்த அதிகாரத்திலிருந்து வந்தது?

1
அன்புடைமை 
2
அடக்கமுடைமை 
3
பொறையுடைமை 
4
நல்லொழுக்கமுடைமை 
5
விடை தெரியவில்லை 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation