திருக்குறள் குறித்த சரியான கூற்றுகளைக் கருத்தில் கொள்க:
1. திருக்குறளின் அறத்துப்பாலில் வள்ளுவர் இலட்சியங்களையும் ஒழுக்கங்களையும் பற்றி கூறுகிறார்.
2. இன்பத்துப்பாலில் அவர் கவிஞரைப் போல் செயல்பட வேண்டும்
3. பொருட்பாலில் அவர் ஒரு நல்ல அரசியல் தத்துவஞானி என்று அறியப்படுகிறார்
1
3 மட்டும்
2
1 மற்றும் 2 மட்டும்
3
1 மற்றும் 3 மட்டும்
4
மேற்கண்ட அனைத்தும்
5
விடை தெரியவில்லை