சரியான கூற்றுகளைக் கருத்தில் கொள்க.
1. மணிமேகலை காயசண்டிகை போல் தன்னை மாற்றிக்கொண்டாள்.
2. மணிமேகலை பௌத்த இலக்கியப் படைப்பு.
1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
4
1 மற்றும் 2 ஆகியவை அல்ல
5
விடை தெரியவில்லை