கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது:

A.முதல் நூற்றாண்டில் சாதவாகனர்கள் தக்காணப் பகுதியில் ஒரு சக்திவாய்ந்த சாம்ராஜ்யத்தை நிறுவினர்.

B. சோழர்கள், சேரர்கள் மற்றும் பாண்டியர்கள் ஆகியோர் சாதவாகனர்களின் சமகாலத்தவர்கள்.

C. அசோகரின் கல்வெட்டுகள் பொ.ஆ.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

1
A மற்றும் B 
2
B மற்றும் C 
3
 A மற்றும் C 
4
A, B மற்றும் C 
5
விடை தெரியவில்லை 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation