சங்கச் சமுதாயத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.
1. வேத காலத்தில் வர்ண முறை நிலவியதால் சங்கச் சமூகமும் ஓரளவு நான்கு சாதிகளாகப் பிரிக்கப்பட்டது.
2. அந்தணர்கள் சங்க அரசியலிலும் சமயத்திலும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர், அதே சமயம் அரசர்கள் விவசாயம் செய்தனர்.
மேலே உள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது?
1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
4
1 அல்லது 2 ஆகிய இரண்டும் இல்லை
5
பதில் தெரியவில்லை