“சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்"
மேலே உள்ள வரிகள் பின்வருவனவற்றில் எதைப் பற்றி குறிப்பிடுகின்றன?
1
கோபம் தீமைகளை உறிஞ்சிவிடும்
2
கோபம் பகையைக் கழுவும்
3
கோபம் அண்டியவரை எரித்துவிடும்
4
கோபம் தன்னைத்தானே அழிக்கும்
5
பதில்தெரியவில்லை