“செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து"
மேற்கூறிய குறள், சிறந்து விளங்குவதற்கு எதனைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறது?
1
தற்பெருமை
2
கோபம்
3
காமம்
4
மேற்கூறிய அனைத்தும்
5
பதில் தெரியவில்லை