கூற்று (A):- இந்தியா வளர்வீத வருமான வரி முறையைப் பின்பற்றுகிறது.

காரணம் (R):- இந்த வரி ஆட்சியில், வருவாய் வளர் வளையத்திற்குள் வளர் விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது; இதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் மக்கள் மீதான சுமையை குறைக்கிறது.

மேற்கூறிய இரண்டு கூற்றுகள் பின்னணியில், பின்வருவனவற்றில் எது சரியானது?

1

A மற்றும் R இரண்டும் உண்மை மற்றும் R என்பது A இன் சரியான விளக்கம்.

2

A மற்றும் R இரண்டும் உண்மைதான் ஆனால் R என்பது A இன் சரியான விளக்கம் அல்ல.

3

A உண்மை ஆனால் R என்பது உண்மை அல்ல 

4
A உண்மை அல்ல  ஆனால் R உண்மை.
5
பதில் தெரியவில்லை

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation