"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியன்
கேடும் நினைக்கப் படும்"
மேலே உள்ள குறள் பின்வரும் எந்த அதிகாரத்தின் கீழ் உள்ளது?
1
அழுக்காறாமை
2
வெஃகாமை
3
புறங்கூறாமை
4
பயனில் சொல்லாமை
5
பதில் தெரியவில்லை