"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு"
மேலே உள்ள குறளில் விளக்கப்பட்டுள்ள அறநெறி எது?
1
கருணையின் செல்வம்
2
அறத்தின் செல்வம்
3
அறிவாளியின் செல்வம்
4
அலங்காரச் செல்வம்
5
விடை தெரியவில்லை