கீழ்க்கண்ட கூற்றுகளைக் கருதுக.
1.பினால்ப்தலின் இயற்கையாகவே நிறமற்றது ஆனால் அமிலக் கரைசலில் இளஞ்சிவப்பு நிறமாக மாறும்.
2. மெத்தில் ஆரஞ்சு இயற்கையாகவே மஞ்சள் மற்றும் அமிலக் கரைசலில் மஞ்சள் நிறமாக இருக்கும்.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?
1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
4
1 மற்றும் 2 ஆகிய இரண்டும் அல்ல