பின்வரும் இணைகளைப் பொருத்தவும் .
| எழுத்தாளர் | புத்தகம் |
| 1. சி.எஸ். லட்சுமி | A. அலை ஓசை |
| 2 .கல்கி கிருஷ்ணமூர்த்தி | B. மோகமுள் |
| 3.தி.ஜானகிராமன் | C. உச்சி வெயில் |
| 4. இந்திரா பார்த்தசாரதி | D. சிறகுகள் முறியும் |
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
1
1-C, 2-B, 3-A, 4-D
2
1-A, 2-D, 3-B, 4-C
3
1-B, 2-D, 3-A, 4-C
4
1- D, 2- A, 3-B, 4-C
5
பதில் தெரியவில்லை