கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. பல்வந்த் ராய் மேத்தா குழு இருமட்ட பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நிறுவுவதற்கு பரிந்துரைத்தது.
2. சுதந்திர இந்தியாவில் முதலில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நிறுவியது ராஜஸ்தான்.
3. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் 1982 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு அந்தஸ்து பெற்றன.
1
1 மற்றும் 2 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 3 மட்டும்
4
மேற்கண்ட அனைத்தும்