உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 214வது சரத்து ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உயர் நீதிமன்றம் இருக்க வேண்டும் என்று வழிவகை செய்கிறது.
2. சரத்து 231இன் கீழ், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவான உயர் நீதிமன்றத்தை நிறுவும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?
1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
4
1 மற்றும் 2 ஆகியவை அல்ல
5
விடை தெரியவில்லை