"கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்."
பின்வரும் இரண்டு விஷயங்களில் குடும்பத்தோடு சூழ்ந்து இருக்கச் செய்வது எது?
1
பெருந்தன்மை மற்றும் கனிவான சொற்கள்
2
செல்வம் மற்றும் உதவும் தன்மை
3
உதவி மற்றும் அலங்காரம்
4
மேற்கண்ட எதுவுமில்லை
5
விடை தெரியவில்லை