நபரை அடையாளம் காணவும்:

1. 1925ல் தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

2. அவர் சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்கள் உரிமைகள் மற்றும் சாதி ஒழிப்பு கொள்கைகளை அவர் முன்வைத்தார்.

4. திராவிட இயக்கத்தின் தந்தை.

1
வ.உ.சிதம்பரம் பிள்ளை
2
சி.ராஜகோபாலாச்சாரி
3
ஈ.வெ.ராமசாமி பெரியார்
4
டி.எம்.நாயர்
5
பதில் தெரியவில்லை

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation