நபரை அடையாளம் காணவும்:
1. 1925ல் தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
2. அவர் சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3. பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்கள் உரிமைகள் மற்றும் சாதி ஒழிப்பு கொள்கைகளை அவர் முன்வைத்தார்.
4. திராவிட இயக்கத்தின் தந்தை.
1
வ.உ.சிதம்பரம் பிள்ளை
2
சி.ராஜகோபாலாச்சாரி
3
ஈ.வெ.ராமசாமி பெரியார்
4
டி.எம்.நாயர்
5
பதில் தெரியவில்லை