விஜயநகரப் பேரரசு பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது?
1. அரசர்கள் விருபாக்ஷக் கடவுளின் சார்பாக ஆட்சி செய்வதாகக் கூறினர்
2. ஆட்சியாளர்கள் "இந்து சூரத்ரனா" என்ற பட்டத்தை பயன்படுத்தினர்.
3. அனைத்து அரச உத்தரவுகளும் கன்னட சமஸ்கிருதம் மற்றும் தமிழில் கையொப்பமிடப்பட்டன
4. அரச உருவச் சிற்பம் இப்போது கோயில்களில் காட்சிப்படுத்தப்பட்டது
1
4 மட்டும்
2
1 மற்றும் 2 மட்டும்
3
1,2 மற்றும் 3
4
1,2 மற்றும் 4
5
பதில் தெரியவில்லை