முகப்புரை தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
1. கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் முகப்புரை அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல என்று கூறியது.
2. முகப்புரை இயற்கையில் வழக்கியல்பு அற்றது.
3. இது சட்டமன்றத்தின் அதிகாரங்களுக்கு ஆதாரமாகவோ அல்லது வரம்பாகவோ இல்லை.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?
1
1 மற்றும் 3 மட்டும்
2
1 மற்றும் 2 மட்டும்
3
2 மற்றும் 3 மட்டும்
4
மேற்கண்ட எதுவும் இல்லை
5
விடை தெரியவில்லை