தேசிய உயிரிதொழில்நுட்ப வளர்ச்சி உத்தி 2015 - 2020 குறித்த கீழ்கண்ட கூற்றுகளைக் கவனியுங்கள்
1. தேசிய உயிரிதொழில்நுட்ப உத்தி உயிரிதொழில்நுட்ப அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டது.
2. இந்த உத்தியின் கீழ் சுகாதாரம், உணவு மற்றும் ஊட்டச்சத்து, சுத்தமான ஆற்றல் மற்றும் கல்வித்துறை ஆகியவற்றில் நான்கு முக்கிய பணிகள் தொடங்கப்பட்டன.
3. இந்தக் கொள்கையின் முக்கிய இலக்குகளில் ஒன்று, 2025 ஆம் ஆண்டிற்குள் அமெரிக்க டாலர் 100 பில்லியனை அடைவதற்கான சவால்களைச் சந்திக்க இந்தியாவை தயார்படுத்துவதாகும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எவை தவறானவை?1
1 மற்றும் 2 மட்டுமே
2
3 மட்டுமே
3
1 மட்டுமே
4
2 மட்டுமே