நிலையான விவசாயம் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. உயிர் உரங்கள், பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கச் செய்து, மண் வளத்தில் மிகக் குறைவான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
2. பேசிலஸ் துரிஞ்சியென்சிஸ் (Bacillus thuringiensis) என்ற பாக்டீரியம், தாவரங்களை அதன் விதைகளை உண்பதன் மூலம் அழிக்கிறது.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது சரியானது/சரியானவை?
1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 2 இரண்டும்
4
இரண்டும் இல்லை
5
பதில் தெரியவில்லை