"இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து"
வள்ளுவரின் கூற்றுப்படி இரப்பவர்கள் யாரால் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள்?
1
கடன் கொடுப்பவர்
2
மனித நேயமுள்ளவர்
3
சும்மா இருப்பவர்
4
கஞ்சன்
"இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து"
வள்ளுவரின் கூற்றுப்படி இரப்பவர்கள் யாரால் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள்?