இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்  பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

I. அரசுத் தலைமை வழக்குரைஞருக்கு இந்தியாவின் எல்லைக்குள் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் விசாரணை நடத்த உரிமை உண்டு.

II. அரசுத் தலைமை வழக்குரைஞரின் ஊதியம் குடியரசு தலைவரால் தீர்மானிக்கப்படுகிறது.

1
இரண்டும்
2
II மட்டும்
3
I மட்டும்
4
இரண்டில் எதுவுமில்லை 
5
பதில் தெரியவில்லை

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation