இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
I. அரசுத் தலைமை வழக்குரைஞருக்கு இந்தியாவின் எல்லைக்குள் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் விசாரணை நடத்த உரிமை உண்டு.
II. அரசுத் தலைமை வழக்குரைஞரின் ஊதியம் குடியரசு தலைவரால் தீர்மானிக்கப்படுகிறது.
1
இரண்டும்
2
II மட்டும்
3
I மட்டும்
4
இரண்டில் எதுவுமில்லை
5
பதில் தெரியவில்லை