தமிழ்நாட்டின் சாதனைகள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்
1. மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் சிறந்த மாவட்டமாக சேலம் மாவட்டம் விருது பெற்றது.
2. இந்த விருதைப் பெறும் நாட்டிலுள்ள இரண்டு மாவட்டங்களில் சேலமும் ஒன்றாகும்.
3. விருது, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைப்பால் வழங்கப்பட்டது.
மேலே உள்ளவற்றில் எது சரியானது/சரியானவை?
1
1 மற்றும் 2 மட்டும்
2
2 மற்றும் 3 மட்டும்
3
1 மற்றும் 3 மட்டும்
4
மேற்கூறிய அனைத்தும்
5
பதில் தெரியவில்லை