இந்திய நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் குறித்த கீழ்கண்ட கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த சமீபத்திய விஷயத்தின் கவனத்தை அவையில் ஈர்க்குவதே ஒத்திவைப்பு தீர்மானத்தின் முதன்மை நோக்கமாகும்.
2. ஒத்திவைப்பு தீர்மானம் நகர்த்தப்பட, சபாநாயகரின் அனுமதி தேவை.
3. ஒத்திவைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அவையானது தானாகவே ஒத்திவைக்கப்படும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எவை சரியானவை?
1
1 மற்றும் 2 மட்டும்
2
2 மற்றும் 3 மட்டும்
3
1 மற்றும் 3 மட்டும்
4
1, 2 மற்றும் 3