தமிழ்நாடு 2024-25 ஆண்டுக்கான பட்ஜெட்டின்படி, கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை உயர் கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ரூ. 1,000 வழங்கப்படுகிறது.
2. கோவை தகவல் தொழில்நுட்ப பூங்காவின் மேம்பாட்டிற்கு ரூ. 1,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 2 இரண்டும்
4
1 மற்றும் 2 இரண்டும் இல்லை