கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைச் சுட்டிக்காட்டவும் :
(i) வ.உ.சி. எட்டயபுரத்தில் பிறந்தார்.
(ii) அன்னி பெசன்ட் பிரம்ம ஞான சபையைத் தொடங்கினார்.
(iii) பாரதியார் பாண்டிச்சேரியில் மரணமடைந்தார்.
சுய மரியாதை இயக்கத்தை ஈ.வெ.ரா. தொடங்கினார்.
1
(i), (iii) மற்றும் (iv)
2
(ii), (iii) மற்றும் (iv)
3
(i), (ii) மற்றும் (iv)
4
(i), (ii) மற்றும் (iii)