தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தொடர்புடைய பின்வரும் நோக்கங்களில் எது சரியானது?
1. வாரியம், ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கத்திடம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க வேண்டும்.
2. நிதியில் இருந்து திட்டத்தின் நோக்கங்களுக்காகத் தகுந்ததாகக் கருதும் அத்தகைய தொகையைச் செலவிட வாரியத்திற்கு அதிகாரம் உள்ளது.
3. தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல நிதியத்திற்கு அரசிடமிருந்து வாரியத்தால் பெறப்பட்ட அனைத்து பங்களிப்புகளும் மானியமாக வரவு வைக்கப்படும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
1
1 மற்றும் 2 மட்டும்
2
2 மற்றும் 3 மட்டும்
3
1 மட்டும்
4
மேற்கூறிய அனைத்தும்
5
பதில் தெரியவில்லை