Civil Services TNPSC Group 1 (New Syllabus) Mock Test 2025 General Knowledge Medieval History Religious Movements
ஆழ்வார் துறவிகளைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது.
1. தமிழ்க் கவி-துறவிகளான பன்னிரண்டு ஆழ்வார்கள், கி.பி 6 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வாழ்ந்தனர் மற்றும் அவர்களின் பாடல்களில் விஷ்ணு-கிருஷ்ணர் ஆகிய தெய்வங்களிடத்து 'உணர்ச்சி சார்ந்த பக்தியை" வெளிப்படுத்தினர்.
2. 63 ஆழ்வார்கள் 5 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வாழ்ந்த சிவ பக்தி கவிஞர்கள் ஆவர்.
3. ஆழ்வார்கள் என்பதன் பொருள்,"கடவுளில் மூழ்கியவர்கள்" என்பதாகும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
1
1 மற்றும் 3 மட்டுமே
2
2 மற்றும் 3 மட்டுமே
3
2 மட்டுமே
4
3 மட்டுமே
5
பதில் தெரியவில்லை