கீழ்க்கண்ட கூற்றுகளைக் கருதுக:
1. தமிழ்நாட்டில் கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் தர்மபுரி.
2. தமிழக மாவட்டங்களில் கல்வியறிவு விகிதத்தில் சென்னை 3வது இடத்தில் உள்ளது.
3. தமிழ்நாடு மனித வளம் நிறைந்தது.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?
1
1 மற்றும் 3 மட்டும்
2
2 மட்டும்
3
3 மட்டும்
4
மேற்கண்ட அனைத்தும்
5
விடை தெரியவில்லை