பொதுநல வழக்கு (PIL) குறித்த கீழ்கண்ட கூற்றுகளைக் கவனியுங்கள்:
I. இது பொதுநலனைப் பாதுகாப்பதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படும் வழக்கைக் குறிக்கிறது.
II. ஒரு PIL ஐ மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.
III. இது நீதிபதி பி. என். பகவதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1
I மட்டும்
2
II மட்டும்
3
I மற்றும் II மட்டும்
4
I மற்றும் III மட்டும்