பெரியாரைப் பற்றி பின்வருவனவற்றில் எது தவறானது:
A. "சித்திரபுத்திரன்" என்ற பெயரில் அவர் எழுதினார்.
B. சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் "பகுத்தறிவு".
C. தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.
D. பட்டியல் சாதியினருக்கான தனித் தொகுதிகளை அவர் ஆதரித்தார்.
1
A மற்றும் D ஆகியவை மட்டும்
2
B மட்டும்
3
B மற்றும் C மட்டும்
4
C மட்டும்
5
விடை தெரியவில்லை