பின்வரும் கருத்தினைக் கூறிய இந்திய அரசியல் தலைவரை அடையாளம் காண் “தீண்டாமையை  விட்டொழிக்காவிடில் இந்தியர்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற தகுதியற்றவர்கள்”

1
பாலகங்காதர திலகர்
2
கோபால கிருஷ்ண கோகலே
3
மோகன்தாஸ் காந்தி
4
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
5
பதில் தெரியவில்லை

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation