2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் நகர்ப்புற மக்கள்தொகையைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளைக் கருத்தில் கொள்க.

1. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.

2. நகர்ப்புற மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் வாழ்கின்றனர்.

3. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் நகர்ப்புற மக்கள் தொகை 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது.

மேற்கண்டவற்றுள் எது/எவை சரியானது?

1
1, 2, மற்றும் 3
2
1 மற்றும் 3 மட்டும் 
3
மட்டும் 
4
2 மற்றும் 3 மட்டும் 
5
விடை தெரியவில்லை 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation