"சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு."
இந்தக் குறளில் இருந்து நாம் பின்வருவனவற்றில் எதைப் பின்பற்ற வேண்டும்?
1
நன்மை
2
கற்றல்
3
தானம்
4
நன்றியுணர்வு