"குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்."
இந்த குறளில் "மடி" என்ற சொல்லின் பொருள் என்ன?
1
ஆசை
2
பெருமை
3
அறிவு
4
ஆடை
"குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்."
இந்த குறளில் "மடி" என்ற சொல்லின் பொருள் என்ன?