பின்வரும் கூற்றுகளைக் படியுங்கள்

1. பெரியார் வர்ணாசிரமத்தை எதிர்த்தார்.

2. சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்கள் திராவிடர்களை உயர்த்துவதும், பிராமணக் கொடுங்கோன்மையை அம்பலப்படுத்துவதும் ஆகும்.

3. பெரியார் தானே பல திருமணங்களை சடங்குகள் இல்லாமல் நடத்தினார்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது சரியானது?

1
1 மற்றும் 2 மட்டுமே
2
2 மட்டுமே
3
1, 2 மற்றும் 3
4
1 மற்றும் 3
5
பதில் தெரியவில்லை

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation