ஒரு நாட்டின் பொதுச் செலவினங்களை வள்ளுவர் பின்வருவனவற்றில் எதற்காகச் செலவிட வேண்டும் என்று கூறுகிறார்?
1) பாதுகாப்பு
2) தொழில்
3) வேளாண்மை
4) பொதுப்பணி
5) சமூகப்பணி
6) தொழில்நுட்பம்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1
1, 4 மற்றும் 5 மட்டுமே
2
2, 4 மற்றும் 6 மட்டுமே
3
1, 3 மற்றும் 5 மட்டுமே
4
மேற்கண்ட அனைத்தும்