மத்திய தகவல் ஆணையத்தைப் பொறுத்தவரை, பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. தலைமைத் தகவல் ஆணையரின் சம்பளம், தலைமைத் தேர்தல் ஆணையருக்குச் சமமாக இருக்க வேண்டும்.
2. நியாயமான காரணங்கள் இருந்தால், எந்தவொரு விஷயத்திலும் தன்னிச்சையாக விசாரணைக்கு உத்தரவிடலாம்.
3. ஒரு பொது தகவல் அதிகாரி தகவலை வழங்க மறுத்தால், அவருக்கு அபராதம் விதிக்கலாம்.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?
1
1 மற்றும் 3 ஆகிய இரண்டும்
2
2 மட்டும்
3
2 மற்றும் 3 ஆகிய இரண்டும்
4
1, 2 மற்றும் 3
5
விடை தெரியவில்லை