சாகித்ய அகாதமி வென்ற எழுத்தாளர் திரு சு. வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நூலின்படி-
1. "இயற்கையை நேசிப்பதும், அதைப் பாதுகாக்க முயற்சிப்பதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்" என்று வெங்கடேசன் மேலும் கூறுகிறார்.
2. வேள்பாரி என்பவர் சங்க காலத்தில் வேளிர் என்ற பழங்குடியினரின் தலைவராக இருந்தார்.
மேலே உள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது?
1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
4
1 மற்றும் 2 ஆகியவை அல்ல
5
விடை தெரியவில்லை