தென்மேற்கு பருவமழையின் இடைவெளி குறித்து பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க:
1. பருவமழை காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகர்வதால் இந்த இடைவெளிகள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
2. இடைவெளியின் போது, துணை இமயமலைப் பகுதிகள் மற்றும் இமயமலையின் தெற்கு சரிவுகளில் அதிக மழை பெய்யும்.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?
1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
4
1 மற்றும் 2 ஆகியவை அல்ல
5
விடை தெரியவில்லை