திராவிட இயக்கத்தின் ஆரம்ப நாட்களைப் பொறுத்தவரையில் பேரறிஞர் அண்ணாவைப் பற்றிய சரியான கூற்றுகள் எவை?
i) ஊடகம் என்பது செய்தி என்பதை அவர் புரிந்து கொண்டார்.
ii) உறுதியான நடவடிக்கை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை அவர் புரிந்துகொண்டார்
iii) அவர் நாடகத்தையும் சினிமாவையும் தகவல் தொடர்பு கருவிகளாகப் பயன்படுத்தினார்
iv) அவர் விநியோக நீதியில் நம்பிக்கை இல்லாதவர்
1
(i) மட்டும்
2
(ii) மற்றும் (iii) மட்டும்
3
(iv) மட்டும்
4
(i), (ii) மற்றும் (iii) மட்டும்