"பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று."
இந்தக் குறளில் வள்ளுவர் பண்பாடற்ற நபரின் செல்வத்தைப் பின்வரும் எதனுடன் தொடர்புபடுத்துகிறார்?
1
அழுகிய பழம்
2
விஷமாகிய இனிப்பு
3
பயன்படுத்தாத கற்கள்
4
கெட்டுப்போன பால்
5
விடை தெரியவில்லை