"பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று." 
இந்தக் குறளில் வள்ளுவர் பண்பாடற்ற நபரின் செல்வத்தைப் பின்வரும் எதனுடன் தொடர்புபடுத்துகிறார்?

1
அழுகிய பழம் 
2
விஷமாகிய இனிப்பு 
3
பயன்படுத்தாத கற்கள் 
4
கெட்டுப்போன பால் 
5
விடை தெரியவில்லை 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation