கூற்று I: விஜயநகர ஆட்சியாளர்கள் நாயக்கர்களை நியமித்தனர்
கூற்று II: மதுரை நாயக்கர் பின்னர் பாலையக்காரர்களை நியமித்தனர்
1
I மட்டுமே சரி
2
I மற்றும் II சரி
3
II மட்டுமே சரி
4
I மற்றும் II தவறு