"செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேன் எனின் தப்புன பலவே"
பின்வரும் எந்த இலக்கியப் படைப்புகளில் மேற்கண்ட வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன?
1
திருக்குறள்
2
புறநானூறு
3
மதுரைக்காஞ்சி
4
அகநானூறு
5
விடை தெரியவில்லை