மைசூரைப் பொறுத்தவரை, பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. ஹைதர் அலி திண்டுக்கல்லில் நவீன ஆயுதக் கிடங்கை நிறுவினார்.
2. ஹைதர் அலி புதிய நாணய முறையை அறிமுகப்படுத்தினார்.
3. திப்பு சுல்தான் ஜாகீர் வழக்கத்தை ஒழிக்க முயன்றார்.
4. திப்பு சுல்தான் கலகக்கார பொலிகர்கள் மீது முழு கட்டுப்பாட்டை நீட்டித்து மலபாரை கைப்பற்றினார்.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது சரியானது/சரியானவை?
1
1 மற்றும் 4 மட்டும்
2
1 மற்றும் 3 மட்டும்
3
1,3 மற்றும் 4 மட்டும்
4
1,2,3 மற்றும் 4
5
பதில் தெரியவில்லை