கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று (A) : 1905 ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினை இந்திய தேசிய இயக்கத்தில் தீவிரவாதத்தின் எழுச்சிக்கு ஒரு தீப்பொறியை அளித்தது.

காரணம் (R) : வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தி, வங்காளத்தின் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதே, கர்சனின் உண்மையான நோக்கமாகும்.

கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும் :
 

1
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
2
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
3
(A) சரி, ஆனால் (R) தவறானது
4
(A) தவறு, ஆனால் (R) சரி.

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation