"ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்."
இந்தக் குறளில் வள்ளுவர் கீழ்க்கண்டவற்றில் எதைப் பற்றிக் கூறுகிறார்?
1
அறிவின் உறுதிப்பாடு
2
அறன் வலியுறுத்தல்
3
ஒழுக்கம் வலியுறுத்தல்
4
தன்னடக்கம் வலியுறுத்தல்
5
விடை தெரியவில்லை